எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Wednesday, June 22, 2005

டாலர் "உலகம்"

டாலர் உலகத்தில் ....
நாயைக் கூட
நரியென கூவி விற்பர்.

தாயை கூட [பிள்ளையையும்]
தள்ளி வைப்பர் .

கார்டு மலைகளால்
கடனாளியாக்குவர்.

சுதந்திரம் தலைக்கேறி
சுட்டு கொ(ல்)ள்வர்.

பொய்யாய் வாழ
நிஜமாய் சாவர்.

1 Comments:

கவிதை சூப்பருங்கோ சுப்பு லட்சுமி

Wednesday, June 22, 2005 8:36:00 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home