எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Friday, November 12, 2004

ஆறு வயது சிறுவனுக்கு 50,000 Volts மின்சாரம்

கை கால் வைச்சிகிட்டு சும்மா இருடா இல்லைனா பூச்சாண்டிக்கிட்டே புடிச்சு கொடுத்துடுவேன்னு பயமுறுத்துகிற வயசுதான் அந்த பையனுக்கு.

உடைந்த கண்ணாடி துண்டை வைத்து அவன் பிஞ்சு கை காலையும் கண்ணையும் அறுத்துக் கொண்டு அந்த பள்ளியின் முதல்வரையும் காவலரையும் பயமுறுத்தும் அளவுக்கு என்ன பிரச்சனை இந்த இளய வயதில் அவனுக்கு?

கொடூர குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் 50,000 Volts மின்சாரம் சொலுத்தப்பட்டு பிடிக்கப்படும் அளவுக்கு மூர்க்கமாக இருந்தது சிறுவனா? அல்லது காவலரா?

அந்த மென்மையான உடல் எப்படித்தான் அவ்வளவு சக்தியான மின்சாரத்தை தாங்கியதோ?

உள்ளம் இருகி விட்டால் உடலுக்கு வலிக்காதோ?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home