உங்கள் பதிவை இதுவரை கவனிக்கவில்லை. இப்போதுதான் என்பதிவில் உங்கள் மறுமொழி பார்த்து சுட்டிவழி வந்தேன். உங்கள் bioவில் எழுதுவது தமிழில் என்பதும் இருக்க வேண்டுமே. தென்மாநிலங்கள் அனைத்துக்கும் உரிமை கொண்டாடுகிறீர்களே!
பிறந்தது கேரளத்தில், வளர்ந்ததும் படித்ததும் புதுச்சேரியில், பணிப்புரிந்தது கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும், தற்போது (கணிணித்துறையில்)குப்பைக் கொட்டுவது/களைவது சியாட்டல் மாநிலத்தில்.
நிறையப் படிப்பதும் கொஞ்சம் எழுதுவதும் பிடிக்கும். நல்ல திரைப்படங்களைத் தேடிப் பார்த்து ரசிக்கப் பிடிக்கும்.
ஆவலுடன் இங்கு வந்தமைக்கு மிக்க நன்றி !
4 Comments:
எக்கச்சக்கமான பிலாசபிகள சுருக்கமா போட்டுட்டீங்க போங்க..
உங்கள் பதிவுகளை ரசித்தேன்
உங்கள் பதிவை இதுவரை கவனிக்கவில்லை. இப்போதுதான் என்பதிவில் உங்கள் மறுமொழி பார்த்து சுட்டிவழி வந்தேன். உங்கள் bioவில் எழுதுவது தமிழில் என்பதும் இருக்க வேண்டுமே. தென்மாநிலங்கள் அனைத்துக்கும் உரிமை கொண்டாடுகிறீர்களே!
தத்துவக் கவிதை நன்று!
பதிவேதும் காணலை...வாங்க பாஸ்...
good thought. Write more. Ungal pani saarntha soozhal kurithha paarvaigalai kavithaiyaga ezhuthalaame...
Vaazhukkal,
Murali
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home