எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Tuesday, October 12, 2004

ஜெயலட்சுமி என்றால்..

என் கணவர் டி.வியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார். ஒளிபரப்பில் கோளாறா, எங்கள் டி.வியில் பிரச்னையா தெரியவில்லை, படம் சரியாக தெரியவில்லை. உடனே அவர் "என்னவோ தெரியலை... கொஞ்ச நாளா செய்தி போடற நேரமாப் பார்த்து டி.வி. மக்கர் பண்ணுது’’ என்றார்.
அப்போது அங்கிருந்த என் பேத்தி "ஜெயலட்சுமி நியூஸ்ல வந்தாலே, டி.விக்கும் நடுக்கம் வந்துடுது தாத்தா... போலீஸ்காரங்க மாதிரி! " என்று சொல்ல, நாங்கள் சிரித்த சிரிப்பு இருக்கே!


சரஸ்வதி ராசேந்திரன், மன்னார்குடி.

இது அவள் விகடனில் வெளியான வாசகி அனுபவம் - அந்த சிறுமியின் சமயோசித புத்தியை நினைத்து சிரிப்பதா? இல்லை, நம் செய்தி நிறுவனங்கள் பிஞ்சு மனதில் விளைவிக்கும் செய்திகளின் தரத்தினை நினைத்து வருந்துவதா?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home